Rahul

Rahul

இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு...

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாக்க வேண்டும்-ஜனாதிபதி!

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாக்க வேண்டும்-ஜனாதிபதி!

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள...

தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம்!

தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம்!

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள்...

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 02 அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிப்பு!

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 02 அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிப்பு!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில்...

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை...

பணி நீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள் மூவர் தொடர்பில் அறிவிப்பு!

பணி நீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள் மூவர் தொடர்பில் அறிவிப்பு!

வெளிநாட்டவர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத ஊழியர்கள் மூவர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி!

இரண்டாவது 20-20 போட்டியில்  பங்களாதேஷ் அணி வெற்றி!

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில்  பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. அதன்படி இன்று சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆரம்பம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆரம்பம்!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20-20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட...

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அசிட் வீச்சு தாக்குதல்!

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அசிட் வீச்சு தாக்குதல்!

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (புதன்கிழமை) அசிட் வீச்சு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Page 55 of 319 1 54 55 56 319
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist