எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
கொள்ளுப்பிட்டி வழுகாராமய உள்ளிட்ட ஐம்பெரும் ஆலயங்களின் தலைவர் விசித்ர பானக மஹரகம நந்த நாயக்க தேரோபாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரை மன்றத்தில் கீர்த்தி...
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும்...
சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு...
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டிற்கு இறக்குமதி மரக்கறி...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள்...
பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேலியகொட மீன் வர்த்தக...
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும்...
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமையம் தெரிவித்துள்ளது. அதன்படி எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண்...
இயங்காத நிலையில் இருந்த இருநூறு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பபேருந்துகளை சேவையிலீடுபடுத்தும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது ....
© 2021 Athavan Media, All rights reserved.