Rahul

Rahul

இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!

இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!

இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம்...

நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில்...

இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இராமேஸ்வரம் மீன்பிடித்...

பொதுத்தேர்தல் தொடர்பில் அவதானம்-உதயங்க வீரதுங்க!

பொதுத்தேர்தல் தொடர்பில் அவதானம்-உதயங்க வீரதுங்க!

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச்...

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

எல்பிட்டிய-பத்திராஜ மாவத்தையில் சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கி பிரயோகம்!

எல்பிட்டிய -பத்திராஜ மாவத்தையில் உள்ள வீடொன்றில் 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே...

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பு – ஜம்பட்டா  பகுதியில் இன்று  துப்பாக்கிச் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை...

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜானாதிபதிக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு!

  ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதி...

அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்-சுசில் பிரேமஜயந்த!

நாட்டில் டெங்கு நோயாளர்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள்...

இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு!

தபால் நிலையங்கள் திறக்கும் நேரங்களில் மாற்றம்!

வெளி மாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி...

Page 62 of 319 1 61 62 63 319
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist