இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி...
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்க்ஷ பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் , நேற்று முன்தினம்...
கம்பளை - வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் க்ளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் முன்னேத்துள்ளனர் அதன்படி கம்பளை வெலம்பொட கோணாடிக்கா தமிழ்...
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம்...
காலி, அங்குலகஹா பகுதியில் இன்று காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில்...
மின்சார தூண் உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, செவனகல பகுதியில் இந்த சம்வபம் இடம்பெற்றுள்ளதுடன் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள்...
சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காக பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையக ரயில் பாதை ரயில் சுற்றுலாப்...
பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில்...
© 2026 Athavan Media, All rights reserved.