புத்தாண்டுக்கான சுபவேளைப்பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான நல்லிணக்க சுபவேளைப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது....




















