புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
2026-01-28
குற்றச்செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது...
பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்தில் சிக்கியதில், 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்று இன்று (11) காலை ஹரியானாவில் பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலம் நர்னால்...
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான...
அமெரிக்காவில் வசித்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம், நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும்...
காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும், இந்தியாவை உடைக்கவே வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் குராரு பகுதியில்...
கண்டி மாநகரசபை ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று காலை மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மத்திய சந்தைக்கு முன்பாக...
தேசிய மக்கள் சக்தி பகிரங்க விவாதத்திற்குத் தயாரில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத்...
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் பிற்போடுவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
கட்சித் தாவல்களின் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று...
© 2026 Athavan Media, All rights reserved.