• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு நெருக்கடி : விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு!

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு நெருக்கடி : விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/11
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் வசித்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம், நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் பிரித்தானிய இளவரசர் ஹரி போராடி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இளவரசர் ஹரி தனது Spare புத்தகத்தில், magic mushrooms உட்பட போதைப் பொருட்களை தாம் பயன்படுத்தியுள்ளதாக பதிவு செய்திருந்தார்.

இந் நிலையிலேயே அமெரிக்க சமூக ஆர்வலர் ஒருவர் இளவரசர் ஹரிக்கு விசா அனுமதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அத்துடன், ஹரி தமது விசா விண்ணப்பத்தில், போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளாரா என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஹரி தமது போதைப்பொருள் பழக்கம் தொடர்பில் பொய் கூறியிருந்தால், அது அமெரிக்க பெடரல் சட்டத்தை மீறும் செயல் எனவும், இதனால் அவர் தமது குடிபெயர்தல் அந்தஸ்தை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தரவுக்கமைய தாம் யாரென உறுதி அளித்துள்ளதுடன், ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஆவணமாக கருத முடியாது எனவும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

மேலும், ஹரியின் தனிப்பட்ட ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடுவது என்பது ஹரியின் தனியுரிமைக்கு எதிரான அத்துமீறல் என்றே அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், ஹரியின் விசா ஆவணங்களை ஒப்படைக்க நீதிபதி கோரியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related

Tags: BritishSpareworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போராட்டங்களை ஒடுக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

Next Post

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சமயக் கல்வி அவசியம்!

Related Posts

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.
இலங்கை

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!
அமொிக்கா

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15
உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!
இந்தியா

உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

2025-06-15
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

யாழ் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் இயங்கும்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2025-06-15
Next Post
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சமயக் கல்வி அவசியம்!

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சமயக் கல்வி அவசியம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் கையளிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் கையளிப்பு!

த.வெ.க தலைவரின் ரமழான் வாழ்த்து செய்தி

த.வெ.க தலைவரின் ரமழான் வாழ்த்து செய்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

0
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

0
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

0
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

0
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

0
விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

போர்ப் படை வீரர்களை வெளியேறுமாறு கோரி ,லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டம்!

2025-06-15

Recent News

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

2025-06-15
பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு-ஒருவர் உயிரிழப்பு

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு!

2025-06-15
அகமதாபாத் விமான விபத்து!  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் விமான விபத்து! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிப்பு!

2025-06-15
சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

2025-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.