Tag: British

பிரித்தானியா பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய செய்தி – நாளை முதல் அமுலில்

நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA)  ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. நாளை ...

Read moreDetails

வடக்கு மாகாண முதலீட்டாளர்களை சந்தித்த இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், பிரித்தாணியா இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரித்தாணியா தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ...

Read moreDetails

பிரித்தானிய பிரதமரின் நாடு கடத்தும் திட்டத்தால், அதிர்ச்சியடைந்துள்ள புலம்பெயர்ந்தோர்

மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும் ...

Read moreDetails

பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்கவாசி என உறுதி!

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹரி, இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின் ...

Read moreDetails

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு நெருக்கடி : விசா ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு!

அமெரிக்காவில் வசித்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரியின் விசா விண்ணப்பம், நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், விசா தொடர்பான தமது ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடுவதை தடுக்கும் ...

Read moreDetails

03 வயது குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

பிரித்தானியாவில் 03 வயது குழந்தையொன்றுக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியதவிலுள்ள வேல்ஸ் பிளாக்வுட் நகரை சேர்ந்தவர் ஸ்டேஷி ஹெர்ன் என்ற ...

Read moreDetails

பிரித்தானிய இளவரசி ஹேன் நாட்டுக்கு விஜயம்!

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன் நாளை (புதன்கிழமை)  நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ...

Read moreDetails

பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த ...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பிரிட்டன் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist