Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

சுற்றாடல்துறை அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுற்றாடல் அமைச்சராகச் செயற்பட்ட கெஹலிய...

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்...

வேலன் சுவாமி விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார் அரியநேத்திரன்!

வேலன் சுவாமி விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார் அரியநேத்திரன்!

வேலன் சுவாமியிடம் பிரதேசவாத ரீதியில் நடந்து கொண்டமை தவறானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் அதிக இலாபம் : அமைச்சர் சாமர சம்பத்!

ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் அதிக இலாபம் : அமைச்சர் சாமர சம்பத்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் இலாபமாக பெற்ற சுமார் 100 மில்லியன் ரூபா நிதியினை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்...

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும்...

கொழும்பு மின்சார சபைக்கு முன்பாக ஊழியர்கள் போராட்டம்!

கொழும்பு மின்சார சபைக்கு முன்பாக ஊழியர்கள் போராட்டம்!

கொழும்பில் அமைந்துள்ள மின்சார சபைக்கு முன்பாக இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 62 மின்சார சபை ஊழியர்களை பணிநீக்கம்...

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே கல்வி பயின்று அம்மாவட்டத்தில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யும் மாவட்ட...

யாழில் பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடளித்த மாணவனுக்கு உளவள ஆலோசனை!

யாழில் பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடளித்த மாணவனுக்கு உளவள ஆலோசனை!

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர்...

வவுனியாவில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்!

வவுனியாவில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால்...

புற்று நோய்க்கான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள புதிய ஒப்பந்தம்!

புற்று நோய்க்கான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள புதிய ஒப்பந்தம்!

இலங்கையில் புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான 13 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில்...

Page 186 of 323 1 185 186 187 323
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist