முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளா் அருட்தந்தை சிரில்...
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை...
வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. திருநெல்வேலி மாவட்ட...
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக சீனாவுக்கு தாமிரக் கம்பிகள் ஏற்றுமதி செய்யப்பட்டவிருந்த முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுப்...
வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் வவுனியா பிரதேச செயலாளராக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன்...
அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து இன்று...
தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை...
பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த பேருந்து சேவைகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
தமிழரசுக் கட்சியுடன் பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A, சுமந்திரன் தொிவித்துள்ளாா். மன்னாரில் இன்று...
ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும்,...
© 2024 Athavan Media, All rights reserved.