shagan

shagan

நீதிமன்ற உத்தரவினை மீறிய வழக்கு – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்னிலை

நீதிமன்ற உத்தரவினை மீறிய வழக்கு – நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்னிலை

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டித்ததாக கூறி கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகி மட்டக்களப்பு மாவட்ட தமிழ்...

யாழ். பல்கலையில் சேதன முறையில் தயாரான வில்வம் பழச்சாறு கலந்து பருகும் யோகட் அறிமுகம்!

யாழ். பல்கலையில் சேதன முறையில் தயாரான வில்வம் பழச்சாறு கலந்து பருகும் யோகட் அறிமுகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட "வில்வம் பழச்சாறு கலந்து பருகும் யோகட்" பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே – உதயச்சந்திரா

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே – உதயச்சந்திரா

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே.நாங்கள் கையில் ஒப்படைத்த,வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

பயிர்ச்செய்கையை மேம்படுத்த விதை தானியம் வழங்கி வைப்பு!

பயிர்ச்செய்கையை மேம்படுத்த விதை தானியம் வழங்கி வைப்பு!

உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று...

வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிக்கிறது – ஜனா குற்றச்சாட்டு

வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிக்கிறது – ஜனா குற்றச்சாட்டு

சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் நெல்சந்தைப்படுத்தும் சபை உள்ள நிலையில் அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய...

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

கைதான தனது மகனை திருத்தி தருமாறு தாய் பொலிஸாரிடம் மன்றாட்டம்!

யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார்....

மன்னார் மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தாது , சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்!

போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தாது , சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்!

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான...

வல்லையில் மூன்று பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறி!

வல்லையில் மூன்று பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறி!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு...

கிழக்கு மாகாண காணி செயலகங்களுக்கு  கணனிகள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண காணி செயலகங்களுக்கு கணனிகள் வழங்கி வைப்பு!

மாகாண செயலகத்திற்குட்பட்ட நிலக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு UNHCR உதவியுடன் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் மற்றும் அச்சு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாகாண...

Page 125 of 332 1 124 125 126 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist