shagan

shagan

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு கிடைக்காது – சம்பிக்க

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு கிடைக்காது – சம்பிக்க

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க...

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஜோன்ஸ்டன் சவால்!

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஜோன்ஸ்டன் சவால்!

தம்பட்டம் அடிக்காது  நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில்  மக்களுக்கு முன்வைக்குமாறு   நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்....

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வும்  கண்காட்சியும் !

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வும் கண்காட்சியும் !

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமும் கண்காட்சியும் இடம் பெற்றது. குறிறித்த நிகழ்வுசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி...

கிளிநொச்சியில்  நனோ நைதரசன் சேதன திரவ உர பாவனை தொடர்பான அறிமுக விழா!

கிளிநொச்சியில் நனோ நைதரசன் சேதன திரவ உர பாவனை தொடர்பான அறிமுக விழா!

நனோ நைதரசன் சேதன திரவ உர பாவனை தொடர்பான அறிமுக விழா இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி...

ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர வேண்டும் – ஆர்.ராஜாராம்

ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உணர வேண்டும் – ஆர்.ராஜாராம்

ஒருமித்த நோக்கில் ஓரணியில் திரண்டு அதிபர், ஆசிரியர்கள் போராடியதால் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து,...

மட்டக்களப்பில் விபத்து – இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் விபத்து – இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் மதுபோதையில் தனது காரினை செலுத்திச்சென்றவரினால் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார்வீதியில் இன்று பிற்பகல் கார் ஒன்று மோட்டார் சைக்கிளில்...

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை   விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை)  இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை...

மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக மூன்றாவது...

பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர்

பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர்

பல்பரிமாண அபிவிருத்தியினூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலணை நகரப் பகுதியின் அபிவிருத்தியின்போது நீர் வடிகாலமைப்பு பொறிமுறை உள்வாங்கப்பட்டு மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் தமது வர்த்தாக நடவடிக்கைகளை பாதுகாத்து தருமாறு...

யாழில் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

யாழில் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து...

Page 273 of 332 1 272 273 274 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist