shagan

shagan

மட்டக்களப்பிலும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

மட்டக்களப்பிலும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்த வகைமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார துறை ஊழியர்கள் இன்று (புதன்கிழமை)...

மட்டு.குறுமண்வெளி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

மட்டு.குறுமண்வெளி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

 மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளியில் உள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.  புதன்கிழமை காலை வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக...

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு  வேண்டுகோள்!

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி...

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக  கலைப்பீடத்தின்,  சட்டத்துறையில் பயில்வதற்காக 2019 / 2020 கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு  நேற்று (செவ்வாய்க்கிழமை)   இடம்பெற்றது. சட்டத்...

வல்வெட்டித்துறை நகரசபையில் ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு!

வல்வெட்டித்துறை நகரசபையில் ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ...

யாழ். குருநகர் கடற்பகுதியில் மஞ்சள் மீட்பு!

யாழ். குருநகர் கடற்பகுதியில் மஞ்சள் மீட்பு!

யாழ்.குருநகா் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட சுமாா் 350 கிலோ மஞ்சள் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.குருநகா் - ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான...

கொட்டகலையில் விபத்து – மூவர் காயம்

கொட்டகலையில் விபத்து – மூவர் காயம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...

ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? – அருட்தந்தை ஜோசப்மேரி

ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? – அருட்தந்தை ஜோசப்மேரி

அமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வாய்சொல்லாகவே இருக்கும் நடைமுறையிலிருக்காது என அருட்தந்தை ஜோசப்மேரி தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக...

உலக யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ராஜ்குமார் சாதனை!

உலக யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ராஜ்குமார் சாதனை!

அகில உலக யோகா சம்மேளனம் நடாத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று யாழ் யோகா உலகம் சாதனை படைத்துள்ளது. அகில உலக யோகா சம்மேளனம், அகில...

வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார  தொண்டர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனம்- டக்ளஸ்

வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார  தொண்டர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனம்- டக்ளஸ்

வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார  தொண்டர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தெரிவு சேவை மூப்பு அடிப்படையில்...

Page 310 of 332 1 309 310 311 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist