shagan

shagan

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு!

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் ஒன்பது பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து காலவரையறையின்றி மூடபட்டுள்ளதாக சுகாதார...

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல வர்த்தக நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு!

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல வர்த்தக நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு!

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான சகல கடைகளும் இரவு 7 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

மன்னாரில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் கட்டுரை குளத்தில் இருந்து  வைபவ ரீதியாக  திறந்து விடப்பட்டது!

மன்னாரில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் கட்டுரை குளத்தில் இருந்து வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டது!

மன்னார் மாவட்டத்தில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான நீர் இன்று (திங்கட்கிழமை) மதியம் கட்டுக்கரை குளத்தின் 11 ஆம் கட்டை பிரதான வாய்க்காலின் கதவு ஊடாக நீர்...

சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! –  பொலிஸாருக்கு அறிவுரை

சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! – பொலிஸாருக்கு அறிவுரை

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம் என மட்டக்களப்பு சிரேஷ்ட...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும்...

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் – கலையரசன்

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் – கலையரசன்

வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது என நாடளுமன்ற உறுப்பினர்...

முறிகண்டி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

முறிகண்டி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

முறிகண்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் கார் மோதியதில் குறித்த விபத்து...

கொரோனா தடுப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்க 9 மாகாணங்களுக்கும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமனம்!

கொரோனா தடுப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்க 9 மாகாணங்களுக்கும் சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமனம்!

கொரோனா தடுப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்க 9 மாகாணங்களும் 9 சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கொவிட்...

மட்டு. நகரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டு. நகரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு நகரில் முககவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்கள் உட்பட எழுமாறாக 110 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) அன்டிஜன் பரிசோதனையில் காணிசீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தில் கடமையாற்றும் ஒருவர் உட்பட...

நயினாதீவு ஆலயத்திற்கு செல்வதற்கு தடை!

நயினாதீவு ஆலயத்திற்கு செல்வதற்கு தடை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய...

Page 311 of 332 1 310 311 312 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist