shagan

shagan

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும்  நினைவு முற்றம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் நினைவு முற்றம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா இந்த நினைவு...

யாழில் கொரோனா நோய் தொற்று காரணமாக  ஒருவர் உயிரிழப்பு!

யாழில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கல்வியங்காடு , வீரபத்திரர்...

இயற்கை முறையான விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை!

இயற்கை முறையான விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை!

இயற்கை முறையான விவசாயத்தை மேம்படுத்தும் நோக்குடன் நஞ்சற்ற உணவுகளை பெற்றுக்கொள்ளும் முறையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கான 7 வகையான தானியம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு...

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும்!

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வவுனியாவில் அஞ்சலியும், மரம் நடுகையும்!

மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், மரம் நடுகையும் வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றிருந்தது. வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் ஆத்ம சாந்தி நிகழ்வும்...

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட இருவர் கைது

யாழில். தனியார் விருந்தினர் விடுதி முகாமையாளர் கைது!

யாழ். வைத்தியசாலை வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட...

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கிளிநொச்சி விஜயம்!

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் கிளிநொச்சி விஜயம்!

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும், கிளிநொச்சி ஊடகவியலாளர்களிற்குமிடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட நட்புறவு கலந்துரையாடல் இடம்பெற்றது. கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களிற்கிடையிலான...

போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில்!

போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில்!

நாட்டில் காணப்படும் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த...

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

மாவட்டம் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை அமைப்பதற்கும் அத்தொடு மாற்று திறனாளிகளுக்கான உதவி திட்டங்களை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள்...

வவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு!

வவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு!

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்தி விற்பனைச்சந்தை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக...

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம்!

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம்!

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த செயலியின் அறிமுக நிகழ்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி...

Page 320 of 332 1 319 320 321 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist