shagan

shagan

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில், வேம்படி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற குறித்த...

அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வரிக்கொள்கையினை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வரிக்கொள்கையினை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வரிக்கொள்கையினை நிறுத்துமாறு கோரி அரசாங்க ஊழியர்கள் முன்னெடுத்துவரும் கறுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க வைத்திய அதிகாரிகள்...

யாழ்.பல்கலை மாணவன், காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளருக்கு அழைப்பாணை!

யாழ்.பல்கலை மாணவன், காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளருக்கு அழைப்பாணை!

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தொடர்பில் கடந்த...

மந்திகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம்!

மந்திகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம்!

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும்,...

எமது கோரிக்கை நிறைவு செய்தால் மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்-செல்வம்

எமது கோரிக்கை நிறைவு செய்தால் மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்-செல்வம்

காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே  எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து...

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!

12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி  சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) குற்றமற்றவர் என கருதி...

சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு மன்னாரில் பறவைகள் கண்காணிப்பகம் திறந்து வைப்பு!

சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு மன்னாரில் பறவைகள் கண்காணிப்பகம் திறந்து வைப்பு!

மன்னார் மாவட்டத்தில் உள்ள கோரை குளம் பகுதிக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தருவதன் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா...

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை கைது செய்துள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களால் கறுப்பு பட்டி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களால் கறுப்பு பட்டி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் கறுப்பு பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தால்...

தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் – கோவிந்தன் கருணாகரன்

தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் – கோவிந்தன் கருணாகரன்

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். அதன் பின் தலைகணம் இல்லாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என...

Page 35 of 332 1 34 35 36 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist