Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஆவணப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – டக்ளஸ் தேவானந்தா

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் நிலவும்...

ஆசியக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!

ஆசியக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!

இலங்கை மற்றும் இந்தியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின், சுப்பர்-04 சுற்றின் 4ஆவது லீக் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தற்போது...

உக்ரேனிய நாசகாரர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளிப்பதாக புடின் குற்றச்சாட்டு

உக்ரேனிய நாசகாரர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளிப்பதாக புடின் குற்றச்சாட்டு

ரஷ்ய உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு பிரித்தானியா இரகசிய சேவைகள் அமைப்பு, பயிற்சி அளித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். அணுமின்...

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை...

ஜனாதிபதி ரணில் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும்...

HRC 54: மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து

HRC 54: மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து

அரசியலமைப்பிற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை அமுல்படுத்தவும், காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலங்கையின் ஆரம்ப கடப்பாடுகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அது...

சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த !

சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கட்சித் தலைமையகத்தில்...

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

புதிய அரசியல் கட்சி ஊடாக கோட்டாபய ராஜபக்ஷ ?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் அரசியலுக்கு பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய...

ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை மன்னிக்கத் தயார் – கொழும்பு பேராயர் அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில்...

தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிக்கின்றோம் – ஜெனீவாவில் மீண்டும் அறிவித்தது இலங்கை

இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை முற்றாக நிராகரித்தது அரசாங்கம்

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையின் உண்மையான நிலைமையை...

Page 105 of 887 1 104 105 106 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist