Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும்

வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள்...

சினோபெக்கின் முதல் எரிபொருள் தொகுதி ஓகஸ்ட் மாதம் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர்

வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள சினோபெக் நிறுவனம்

சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் மின்சக்தி அமைச்சில்இடம்பெற்ற...

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான விசேட அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 150 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு...

டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே வெடிப்பு சம்பவம் : உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு

டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே வெடிப்பு சம்பவம் : உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு

டொமினிகன் குடியரசின் தலைநகருக்கு அருகே இடம்பெற்ற ஒரு சக்திவாய்ந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வெளியே மக்கள் கூடியுள்ள அதேநேரம் காணாமல் போனவர்களைத்...

லிபியா தலைநகரில் நடந்த மோதல்களில் 27 பேர் உயிரிழப்பு 100க்கும் மேற்பட்டோர் காயம் !

லிபியா தலைநகரில் நடந்த மோதல்களில் 27 பேர் உயிரிழப்பு 100க்கும் மேற்பட்டோர் காயம் !

லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் 106 பேர்...

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அஜித் மெண்டிஸ்

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அஜித் மெண்டிஸ்

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சரினால் தமக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும், நாளையத்தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் வைத்தியர்...

முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் மகளிர் உலகக் கிண்ண அரையிறுதி போட்டி இன்று !!

அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் மகளிர் உலகக் கிண்ண அரையிறுதி போட்டி இன்று !!

சிட்னியில் இன்று நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் இரண்டாவது முறையாக அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன. பிரான்ஸுக்கு எதிரான காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட்அவுட்டில் வெற்றி...

மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையில் மேலதிக விமான சேவைகள்

மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையில் மேலதிக விமான சேவைகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது கொழும்புக்கான விமான சேவையினை...

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா : அணிதிரள அழைப்பு

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா : அணிதிரள அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல்...

Page 124 of 887 1 123 124 125 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist