Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால்  2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

நாட்டில் நிலவும் வறட்சி: ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியினால் 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார்,...

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு – முக்கிய நிறுவனங்கள் பாராட்டு

சில வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு, தொழில்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களால் பாராட்டப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது பல...

லங்கா பிரீமியர் லீக்: காலி டைடன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக்: காலி டைடன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது போட்டியில், காலி டைடன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய...

லங்கா பிரீமியர் லீக்: காலி டைடன்ஸ் அணிக்கு 75 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி, காலி டைடன்ஸ் அணிக்கு 75 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்...

பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணி எது? தீர்மானம் மிக்க போட்டி ஆரம்பம்

பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணி எது? தீர்மானம் மிக்க போட்டி ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரின் பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணியை தீர்மானிக்கும் போட்டி தற்போது இடம்பெறுகின்றது.   ஆர்.பிரேமதாச மைதானத்தில் தற்போது...

ரஷ்யாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். கஸ்பியன் கடலின் கடற்கரையில் உள்ள...

மேலும் பல சிறந்த திட்டங்களை மக்களுக்கு வழங்க தயார்!- முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவமனைகளில் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்கின்றது – எடப்பாடி பழனிசாமி

சமீப காலமாக அரச மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவல நிலை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தசைப்...

நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடக்கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடக்கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

நல்லிணக்கத்தை விரும்புபவராக ஜனாதிபதி இருந்தால் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை...

மகளிர் உலகக் கிண்ணம் : ஸ்வீடனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி

மகளிர் உலகக் கிண்ணம் : ஸ்வீடனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி

மகளிர் உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியுள்ளது. ஈடன் பார்க்கில் இன்று இடம்பெற்ற இப்போட்டியில் ஸ்வீடனை 2-1 என்ற...

நோபாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 55 பேரில் 21பேர் சீனர்கள் !

நோபாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட 55 பேரில் 21பேர் சீனர்கள் !

நோபாளத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், விசாவைக் காலம் கடந்து தங்கியதற்காகவும் ஐம்பத்தைந்து வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீனப் பிரஜைகள்...

Page 125 of 887 1 124 125 126 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist