Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

2023 A/L பரீட்சைக்கு ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரல்

2023 A/L பரீட்சைக்கு ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரல்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக 07 ஆம் திகதி முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....

நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – சாகல

நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – சாகல

சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மருந்துகள்...

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் வடக்கு மாகாண கல்வி...

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து : மூன்று ஊழியர்கள் கைது

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து : மூன்று ஊழியர்கள் கைது

இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்னல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும்...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

மனித புதைகுழி விவகாரம் : கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், கொக்குத்தொடுவாய்...

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அமைச்சர் நிமல்

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்கவும் பலாலி ஓடுபாதையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை – நிமல்

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பீச் எயார் மற்றும் சினமன் எயார் விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதேநேரம் மட்டக்களப்பு,...

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

இலங்கை சிங்கள பௌத்த நாடு : முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எச்சரிக்கின்றார் சரத் வீரசேகர !

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த...

முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிப்பு?

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் குறைப்பு ?

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் குறையும் என கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர்...

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிப்பு

மதுபான நிறுவனங்களுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம்

இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு கலால் திணைக்களத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை !!

ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை !!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி...

Page 159 of 887 1 158 159 160 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist