Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று !!

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று !!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று கண்டெடுப்பு !

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று கண்டெடுப்பு !

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய...

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

12 ஆம் திகதி திறைசேரி உண்டியல்களின் ஏலம்

160,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 70,000...

இந்த ஆண்டு மட்டும் நாட்டைவிட்டு 150,000 பேர் வெளியேறியுள்ளனர்

இந்த ஆண்டு மட்டும் நாட்டைவிட்டு 150,000 பேர் வெளியேறியுள்ளனர்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக...

அன்னதானம் வழங்கும் விடயம் :  மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் கருத்தானது அவமதிக்கும் செயற்பாடு

அன்னதானம் வழங்கும் விடயம் : மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் கருத்தானது அவமதிக்கும் செயற்பாடு

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திக்குழு...

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ் – வைரலாகும் காணொளி

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ் – வைரலாகும் காணொளி

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓ.எம்.பி அலுவலகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

மோசமான வானிலையால் 14 மாவட்டங்களில் 1,500 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று !

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று !

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின் போது...

கடந்த 500 நாட்களில் 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை – ஐ.நா.

கடந்த 500 நாட்களில் 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை – ஐ.நா.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதல் 500 நாட்களை எட்டியுள்ள...

OMP அலுவலக பதிவுக்கு உறவுகள் எதிர்ப்பு : இடையூறு இல்லாமல் போராடுமாறு ஆணையாளர் தெரிவிப்பு

OMP அலுவலக பதிவுக்கு உறவுகள் எதிர்ப்பு : இடையூறு இல்லாமல் போராடுமாறு ஆணையாளர் தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது....

Page 158 of 887 1 157 158 159 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist