Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் !

நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் !

நந்திக்கடல் கடற்கரையும் இந்த நாட்டின் கரையோரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு-பஃவ்ரல் அமைப்பு

உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் வரைவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுகின்றது பெஃப்ரல் அமைப்பு

உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை வரைபுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் அரசியலமைப்பை...

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன

இடமாற்ற உத்தரவு தொடர்பாக அஜித் ரோஹன தாக்கல் செய்த மனு விசாரணைக்கு !

தனது இடமாற்றத்தை எதிர்த்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது....

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

மீனவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – ரஞ்சித் பண்டார

பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,...

வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் இருந்து விடுமுறைக்கு வந்த குழந்தை கடலில் மூழ்கி உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஆறு வயதுக் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குழந்தை உட்பட...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் மேலும் சரிவு !!

இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் இன்றைய நிலவரப்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலை 302. 17...

சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் டான் மற்றும் டாக்டர் என ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில்,...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றுவளைப்பு : 7 பேர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றுவளைப்பு : 7 பேர் கைது

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் நேற்று (07) சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு, அந்த விபச்சார விடுதிகளின் நிர்வாகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...

24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர்களுக்கு நியமனம் – கிழக்கு ஆளுநர் அதிரடி நடவடிக்கை

24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர்களுக்கு நியமனம் – கிழக்கு ஆளுநர் அதிரடி நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்த 48 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24...

Page 157 of 887 1 156 157 158 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist