பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன...
பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இலங்கை கோள் மண்டலம் நாளை (27) முதல் மார்ச் 12 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி...
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இணைய பாதுகாப்பு சட்டதிற்கு சபாநாயகர் சான்றளித்தமை தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இணைய பாதுகாப்பு...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. 192 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...
காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை வாழவிடுங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அமெரிக்க வாழ் யூதர்கள் நியூயோர்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காசாவில் நடக்கும் படுகொலையை...
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஓக்டோபர் 7 ஆம் திகதி...
நாசர் மருத்துவமனையில் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் குடும்பங்களை வெளியேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். காசாவின் தெற்கு கான் யூனிஸ்...
சிறு படகுகள் மூலம் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பு நிறுவனத்துடன் பிரித்தானியா புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அதன்படி குறித்த ஒப்பந்தம் உளவுத்துறை,...
செங்கடலில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு தடை விதித்து ஏமனின் ஹௌதி போராளிகள் உத்தரவிட்டுள்ளனர். காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹௌதி போராளிகள், தங்கள்...
© 2024 Athavan Media, All rights reserved.