புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ!
2023-12-10
நாடு முழுவதும் மின் தடை!
2023-12-09
உக்ரைன் விவகாரத்தில் உடனடியாகப் பதிலளித்ததை போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது. நாடாளுமன்றில்...
வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற...
பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் சவுத் வேல்ஸ், மிட்லாண்ட்ஸ், வடக்கு...
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை நிலையங்கள்...
சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த மின்சார...
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோட்டை முனை மற்றும் கல்லடி ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது....
சர்வதேச நீர் மாநாடு எதிவரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மையத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல்...
நாட்டில் உற்பத்தி செய்யப்படும், தேயிலை கொழுந்தின் தரத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக ஈ-60 கொள்கை ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினர்களுக்கு விவசாய மற்றும்...
கண்டி கடுகன்னாவை வைத்தியசாலையில் மதில் இடிந்து வீழ்ந்ததில் உடுநுவர பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் பழைய மதிலின் புனர்நிர்மாணப் பணிகளின் போது அது...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்தியசாலையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு...
© 2021 Athavan Media, All rights reserved.