Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்கி பிரான்ஸ் நடவடிக்கை !

ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்கி பிரான்ஸ் நடவடிக்கை !

காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரின் சொத்தை முழுமையாக முடக்குவதாக பிரான்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அளவில் உள்ள அவர்களின் நிதி...

புதிய புகலிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டா விஜயம்

புதிய புகலிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டா விஜயம்

அரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இத் திட்டத்திற்கு எதிராகே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில்,...

வீட்டுத் திட்டத்தை ஏற்கும் காலம் இறுதிக் கட்டத்தில் : விண்ணப்பிக்க கோரிக்கை

வீட்டுத் திட்டத்தை ஏற்கும் காலம் இறுதிக் கட்டத்தில் : விண்ணப்பிக்க கோரிக்கை

வடக்கு மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜனாதிபதியின்...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் எண்ணைக்கையில் வீழ்ச்சி

நாட்டில் குழந்தைப்பேறுகள் குறைவடைந்துள்ளமையினால் 5 வயதை கடந்த குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தற்போது சுமார் 292,000...

மீண்டும் போர் தொடங்கியதையிட்டு கவலையடைகின்றேன் – ஐநா பொதுச் சபைத் தலைவர்

மீண்டும் போர் தொடங்கியதையிட்டு கவலையடைகின்றேன் – ஐநா பொதுச் சபைத் தலைவர்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் தான் மிகுந்த கவலை அடைவதாக ஐநா பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி...

வரவு – செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சிற்கு மேலதிக நிதி? : அமைச்சர் சுசில்!

பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்களை வழங்குவோம் – கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார். நாடளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தில்...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மிக்ஜம் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. ஆந்திர பகுதிக்குள் மிக்ஜம் புயல் கடந்துள்ள நிலையில் இன்று...

ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் டென்னிஸிற்கு திரும்புகின்றார் ரஃபேல் நடால்

ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் டென்னிஸிற்கு திரும்புகின்றார் ரஃபேல் நடால்

ஜனவரி முதல் வாரத்தில் பிரிஸ்பேன் சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் டென்னிஸ் தொடரில் ஒரு வருடத்திற்கு பின்னர் பங்கேற்பதாக ரஃபேல் நடால் அறிவித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன்...

சிறுவர்களுக்கு புலிகளின் சீருடை : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவலை!

சிறுவர்களுக்கு புலிகளின் சீருடை : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவலை!

வடக்கில் மாவீரர் தினதிற்கு விடுதலை புலிகள் அமைப்பின் சீறுடைக்கு ஒத்த சீறுடைகளை சிறுவர்களுக்கு அணிந்தமையானது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார...

மாவீரர் நினைவேந்தல் : கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

Page 34 of 887 1 33 34 35 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist