Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உயர்வு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குள் நுழைந்த கும்பல் கைது !

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபத்தி இரண்டு பேர் கொண்ட...

பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும் யாத்திரையை நிறுத்த மாட்டோம் – ராகுல் காந்தி

பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும் யாத்திரையை நிறுத்த மாட்டோம் – ராகுல் காந்தி

பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி குமரியில் ராகுல்...

குடியரசுத் தலைவர் தேர்தல் : தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு

ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள்: மத்திய அமைச்சரவை முடிவு

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உணவு தானியங்களை அடுத்த ஓராண்டுக்கு இலவசமாக விநியோகிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று...

இன அல்லது மத ரீதியில் அரசியல் கட்சி பதிவை நிறுத்த முடிவு- பெஃப்ரெல் அமைப்பு பாராட்டு

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் நடவடிக்கை என்கின்றது பெஃப்ரல் அமைப்பு

தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்களின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி...

369 பொருட்களை புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி

வட் வரி விலக்குகளை மதிப்பாய்வு செய்வதாக நிதி அமைச்சு அறிவிப்பு

பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளை அரசாங்கம் மீளாய்வு செய்து வருகிறது. நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை தொடங்கியது தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தலுகான தேவைகளை மதிப்பிடுவதற்காக...

“அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது”

16 தமிழ் அரசியல் கைதிகள் குறித்து விரைவில் தீர்மானம் – நீதி அமைச்சர்

பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

தேசிய பாதுகாப்பு சட்டம் அடுத்த மாதம் 31ஆம் திகதி நாடாளுமன்றுக்கு !

தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடுத்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை...

தீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி – நடவடிக்கை எடுக்கப்படுமா ??

தீயால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி – நடவடிக்கை எடுக்கப்படுமா ??

நுவரெலியா - இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை...

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்

எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப்...

Page 354 of 887 1 353 354 355 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist