மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு...
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கு தமிழ் அரசியல்...
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய...
இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1 கிலோ சிவப்பு அரிசியின் விலை...
வடக்கு - கிழக்கில் பொது மக்களின் காணிகளை முப்படையினர் கைப்பற்றும் செயற்பாடு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே தமிழ்த்...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை...
திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை...
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. உக்ரைனின் எல்லையில் உள்ள...
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று...
வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சில அரச...
© 2026 Athavan Media, All rights reserved.