Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

தமிழர்களின் 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் – நீதி அமைச்சர்

கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் அரசாங்கத்தில் : தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்கின்றார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கு தமிழ் அரசியல்...

நாட்டிற்குள் தேசிய பாதுகாப்பு  நல்ல நிலைமையில் இருக்கின்றது- டிலான்

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – டிலான் பெரேரா

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய...

பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

சிவப்பு அரிசி, டின் மீன், பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைப்பு !

இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1 கிலோ சிவப்பு அரிசியின் விலை...

வடக்கில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம்!

படையினர் காணிகளை கைப்பற்றும் செயற்பாடு தொடர்கின்றது – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

வடக்கு - கிழக்கில் பொது மக்களின் காணிகளை முப்படையினர் கைப்பற்றும் செயற்பாடு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே தமிழ்த்...

தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்

பேச்சுவார்த்தைக்கு அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை...

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு !

திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை...

போலந்தில் குண்டுத்தாக்குதல் குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விசாரணை !

போலந்தில் குண்டுத்தாக்குதல் குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விசாரணை !

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. உக்ரைனின் எல்லையில் உள்ள...

ஐ.நா.வுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்- செல்வம்!

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு ஒதுக்கீடு : எதிராக வாக்களிப்போம் என்கின்றார் செல்வம் எம்.பி.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று...

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க வேண்டாம் – அமைச்சர்

வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சில அரச...

Page 391 of 887 1 390 391 392 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist