Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்!

மோதர காஜிமாவத்தை தீ விபத்து: பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு

கொழும்பு - மோதர காஜிமாவத்தை தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை...

கோப் குழுவில்  முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை

கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் கோப் குழுவின்...

முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள...

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும்...

நாட்டிற்கு இராணுவத்தின் பாதுகாப்பு மட்டும் போதாது – ஜனாதிபதி ரணில்

நாட்டிற்கு இராணுவத்தின் பாதுகாப்பு மட்டும் போதாது – ஜனாதிபதி ரணில்

ஒரு நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல்...

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

அமைச்சர்கள் 22 க்கு ஆதரவாக உள்ளனர் – பந்துல

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதால் அமைச்சர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11)...

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

பிணைமுறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் விடுதித்துள்ளது. பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை...

மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை  – ரஞ்சித் மத்துவ பண்டார

தேர்தலை ஒத்திவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – எதிர்க்கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட பாரிய சவால் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 15 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதி விடுதலை!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள்...

விஜய்யைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா

விஜய்யைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம்...

Page 425 of 887 1 424 425 426 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist