Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப்ஹாப் ஆதி தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக...

மழைக்கு முன்னரே பழுதடைந்த பாடசாலை கட்டடங்கள் சீரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

மழைக்கு முன்னரே பழுதடைந்த பாடசாலை கட்டடங்கள் சீரமைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பருவமழைக் காலம் தொடங்குவதற்குள், தமிழகம் முழுவதும் பழுதடைந்த பாடசாலை கட்டடங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். நடுநிலை...

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!

டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஏன் காற்று மாசுபாட்டை அதிகரிக்க விரும்புகிண்றீர்களா என்றும் மனுதாரரிடம் நீதிமன்றம் கேள்வி...

அரச முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா விஜயம் !

அரச முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா விஜயம் !

அரச முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார். 6 நாள் அமெரிக்கப் பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும்...

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மிர்னா!!

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மிர்னா!!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, தமன்னா உள்பட பல...

400 கோடியைக் கடக்கும் ‘பொன்னியின் செல்வன்’

400 கோடியைக் கடக்கும் ‘பொன்னியின் செல்வன்’

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளிவந்த...

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்: காலி முகத்திடலில் பதற்றம்

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்: காலி முகத்திடலில் பதற்றம்

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக காலி முகத்திடலில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலி முகத்திடல் நிலைய வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக...

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

டொலர் இல்லை: 20 நாட்கள் கடலில் கச்சா எண்ணெய் கப்பல்

99,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் நங்கூரமிட்டுள்ளது. 7 மில்லியன் டொலர்கள் இல்லாத காரணத்தினால்...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

சம்பிக்க மீதான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான...

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

சூழ்ச்சிகளை மேற்கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முயல்கிறார்கள் – கிரியெல்ல குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தேர்தல் நடந்தால் அரசாங்கத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்...

Page 426 of 887 1 425 426 427 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist