Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான...

கியூபா – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பு

கியூபா – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பு

இலங்கைக்கான கியூபா தூதுவர் Andrés Marcelo González Garrido இன்று (12) வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை வெளிவிவகார...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

சர்வாதிகார வரித் திருத்தங்கள் பேரழிவை ஏற்படுத்தும் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்ட நடவடிக்கைகளில், வரி திருத்தமும் ஒன்று என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சமீபத்திய வரித் திருத்தம்...

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சி: 4 சந்தேக நபர்களுக்கும் பிணை !

எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம்...

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

22ஆவது திருத்தம் குறித்து நல்ல முடிவு எட்டப்படும் – சுதந்திரக் கட்சி

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டமூலம் குறித்து சுதந்திரக் கட்சி நல்லதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என நம்புவதாக அதன் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்....

கிரிமியா பாலம் வெடிப்பு தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் ரஷ்யாவால் கைது !

கிரிமியா பாலம் வெடிப்பு தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் ரஷ்யாவால் கைது !

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. கெர்ச் பாலத்தில் சனிக்கிழமை நடந்த...

அரச முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா விஜயம் !

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது – நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம்...

சவூதி  இளவரசருக்கு இலங்கை ஜனாதிபதி கடிதம்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் முறைப்பாடு

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அவர்களுக்கான கொடுப்பனவுகளை ஓராண்டுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குறித்த அமைப்பு முறைப்பாட்டில்...

திருத்தியமைக்கப்பட்ட வரிகள் தொடர்பான முழு விபரம்

வரிக் கட்டமைப்பில் மாற்றங்கள்: வெளியானது வர்த்தமானி

உத்தேச உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, வரிக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தம்...

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி!

அழகு நிலையங்களை பாதுகாக்க நடவடிக்கை – கீதா குமாரசிங்க

அழகு நிலையங்களை நடத்துவதற்கு அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று...

Page 424 of 887 1 423 424 425 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist