கடன்பட்ட தொழில்முனைவோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குங்கள் – வங்கிகளிடம் அமைச்சர் கோரிக்கை
நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு வங்கிகளின் நிதி நிலைமையை பாதுகாத்து கடன் பெற்ற தொழில் முயற்சியாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்....




















