Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கடன்பட்ட தொழில்முனைவோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குங்கள் – வங்கிகளிடம் அமைச்சர் கோரிக்கை

கடன்பட்ட தொழில்முனைவோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குங்கள் – வங்கிகளிடம் அமைச்சர் கோரிக்கை

நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு வங்கிகளின் நிதி நிலைமையை பாதுகாத்து கடன் பெற்ற தொழில் முயற்சியாளர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்....

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று (காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்றில் அடுத்த வாரத்தின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக...

யாழில் 11 வயது மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய தாய்!

மைத்திரியை சுடச் சென்ற அமி சுரங்க கைது!!

முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிலு பேடியின் புத்திக...

தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை பார்க்க வந்த முஜிபுருக்கு மக்கள் எதிர்ப்பு

தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை பார்க்க வந்த முஜிபுருக்கு மக்கள் எதிர்ப்பு

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை சென்றுள்ளார். முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து...

ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!!

ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. டோக்கியோவில் இடம்பெறும் இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும்...

‘மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு, உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்’

ஜனாதிபதியின் அவநம்பிக்கையான முயற்சி: மீனாட்சி கங்குலி கடும் கண்டனம்

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வோர்னர், ஸ்டார்க், மார்ஷ் மற்றும் ஸ்டோனிஸ் சேர்ப்பு !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வோர்னர், ஸ்டார்க், மார்ஷ் மற்றும் ஸ்டோனிஸ் சேர்ப்பு !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நடந்து முடிந்த...

இளவரசர் மொஹமட் பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்

இளவரசர் மொஹமட் பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்

இளவரசர் மொஹமட் பின் சல்மான், அரசர் சல்மான் உத்தரவின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் மொஹமட் பின்...

தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதவு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக...

உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு கண்காணிக்கப்பட்டது

இக்கட்டான நிலையில் இலங்கைக்கு உதவினோம் – ஐ.நா.வில் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் கடன் நிலைமை மேலும் அதிகரிப்பது கவலைக்குரிய விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத...

Page 435 of 887 1 434 435 436 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist