Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க

குறுந்தூர்மலையில் சிங்களவர்களை குடியேற்றபோதவில்லை என்கின்றார் அமைச்சர் !

முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் இடம்பெறும் தொடர்ச்சியான நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொல்பொருள் பிரதேசத்திற்கு சொந்தமான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

பொது சேவையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் ஆடைகள் அமைய வேண்டும்!

அரசாங்க ஊழியர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையும் அரசாங்கத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் சரியான மற்றும் எளிமையான ஆடைகளை அணிய அரசாங்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

ஆசிரியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஐந்தாண்டு விடுமுறை பொருந்தாது: அதிகாரி

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில்...

உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவு !

உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவு !

காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...

கொழும்பில் திடீர் தீ 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம் !

கொழும்பில் திடீர் தீ 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசம் !

தொட்டலங்கா - காஜிமாவத்த பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 80 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கஜிமாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில்...

உடபுஸ்ஸலாவ நகரில் தீ பரவல் – 5 கடைகள் எரிந்து நாசம்

கொழும்பில் தீ விபத்து : தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள்

கொழும்பு தொட்டலங்கா - கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் அந்தந்த இடத்திற்கு...

10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் வீடுகள் !!

10% தள்ளுபடியுடன் டொலர்களுக்கு விற்கப்படும் வீடுகள் !!

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக...

மக்கிய பெட்டியில் இருந்து சட்டங்களை எடுத்து அரசாங்கம் மக்களை அடங்குகின்றது – பீரிஸ் குற்றச்சாட்டு

மக்கிய பெட்டியில் இருந்து சட்டங்களை எடுத்து அரசாங்கம் மக்களை அடங்குகின்றது – பீரிஸ் குற்றச்சாட்டு

64 வருட கால சட்டத்தை மக்கிய பெட்டியில் இருந்து எடுத்து மக்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சொந்த மக்களை அடக்கும்...

ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து !!

ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் புகையிரத நிலையத்திற்குள் விபத்து !!

தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

பெட்ரோல் மற்றும் டீசலின் தரம் பரிசோதனை!

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரிசோதனைக்கான மாதிரிகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள்...

Page 436 of 887 1 435 436 437 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist