Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள்!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் மூன்று நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு...

“அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது”

வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர் !

மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் நேற்று போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். சிறைச்சாலைக்கு சென்று,...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – அமைச்சர் எச்சரிக்கை !

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு...

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி!

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி!

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். மேலும் மாவட்ட அளவில் பெண்களுக்கான நிலையங்கள்...

இலங்கை அணியை போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம் – ஜனாதிபதி

இலங்கை அணியை போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம் – ஜனாதிபதி

இலங்கை அணியினர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே ஒரு நாடாக இலங்கையை வெற்றி பெற...

பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – பொதுஜன பெரமுன ஆதரவு

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்...

கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கம் !!

ஜி.எல்.பீரிஸிடம் இருந்து பறிபோகும் பொஹொட்டுவ தவிசாளர் பதவி !!

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பதவி வகித்து வரும்...

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று !!

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று !!

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. கடல் வள பாதுகாப்பு வாரம் இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்...

சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு – உரிமையாளர்கள் கவலை

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால், உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாவு உணவின் விலை அதிகமாக உள்ளதால்,...

படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 3,000 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு

இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால்...

Page 447 of 887 1 446 447 448 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist