Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வுப்பணி ஆரம்பம் !!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வுப்பணி ஆரம்பம் !!

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய்...

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. தீர்மானம்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள...

சிறுபான்மை கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு

சிறுபான்மை கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் வரை எதிலும் ஜனநாயகம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...

தற்போதைய சூழலில் இலங்கைக்கு  உதவ முடியாது – ஜப்பான்

இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் டொலர் உதவி !

இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே கடந்த மே 20 ஆம் திகதியன்று 3 மில்லியன்...

வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடங்கியது!

கொன்சியூலர் பிரிவில் சான்றிதழ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திய வெளிவிவகார அமைச்சு!

நாடு கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கொன்சியூலர் பிரிவில் சான்றிதழ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தலின் பிரகாரம், கணனி அமைப்பு...

புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

பிரித்தானியாவிற்கு புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியா நோக்கி...

பிரித்தானிய யுவதியின் அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி!

பிரித்தானிய யுவதியின் அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி!

இலங்கையிலிருந்து நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, பிரித்தானிய யுவதி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு...

கார்கிவ் தாக்குதல்: விரைவான எதிர்தாக்குதல் மூலம் முன்னேறும் உக்ரைன்

கார்கிவ் தாக்குதல்: விரைவான எதிர்தாக்குதல் மூலம் முன்னேறும் உக்ரைன்

உக்ரேனிய அதிகாரிகள், கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து நடத்திய எதிர் தாக்குதலின் மூலம் தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்துவருவதாக அறிவித்துள்ளனர். சமீபத்திய நாட்களில், உக்ரைனின் இராணுவம்...

ரணிலுக்கு உலகமே அஞ்ச வேண்டும் – வஜிர அபேவர்தன

ரணிலுக்கு உலகமே அஞ்ச வேண்டும் – வஜிர அபேவர்தன

சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை தேடும் அரசாங்கம் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேற்றப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த...

Page 448 of 887 1 447 448 449 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist