சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டி இன்று
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓபன் டென்னிஸ் முதல் அரையிறுதி போட்டியில் இருந்து பிரிட்டனின் கேட்டி ஸ்வான் விலகியுள்ளார். போலந்தின் மக்டா லினெட்டிடம் 3-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த...
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓபன் டென்னிஸ் முதல் அரையிறுதி போட்டியில் இருந்து பிரிட்டனின் கேட்டி ஸ்வான் விலகியுள்ளார். போலந்தின் மக்டா லினெட்டிடம் 3-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த...
பெரியார் வழியில் தமிழ்ச் சமுதாயத்துக்கான கடமையை தி.மு.க. அரசாங்கம் செய்யும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 95 அடியில் பெரியார் சிலை அமைப்பதற்கான அடிக்கல்...
இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார். லண்டனுக்கு வரும் சுமார் 500 அரச...
நிதிப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதில்...
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்ற சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கையில் ஏன் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்த விடயம்...
கொழும்பில் உள்ள தூதரகத்தை அடுத்த ஆண்டு மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெலாட் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ்...
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது. விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள...
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தடையில்லா விமான சேவையை மேற்கொள்ளவத்தை...
எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த...
© 2026 Athavan Media, All rights reserved.