Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இரா.துரைரெட்ணம் அழைப்பு

13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இரா.துரைரெட்ணம் அழைப்பு

13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடான தீர்வை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இரா.துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கிழக்கு...

நாடு சீரழியக் காரணமானவர்களுக்கு மீண்டும் பதவிகள்  – ரிஷாட் குற்றச்சாட்டு

நாடு சீரழியக் காரணமானவர்களுக்கு மீண்டும் பதவிகள் – ரிஷாட் குற்றச்சாட்டு

நாடு சீரழியக் காரணமான இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கே மீண்டும் அமைச்சு பதவி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களுக்கு எதிராக...

அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வே வேண்டும் – சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து

அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வே வேண்டும் – சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள தமிழரசுக்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம் – மைத்திரி

கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதே முக்கியம் என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

ஐ.எம்.எப். ஒப்பந்தம் குறித்து கடன்வழங்குநர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் இலங்கை!

அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு, அறிவிக்கப்படும் என...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

விரைவில் புதிய அரசியல் சக்தி உருவாகும்

அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

ஐந்து பேரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு சென்ற ஜனாதிபதி ரணில் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இருந்த பல அமைச்சுக்கள் ஐந்து பதில் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்று மீண்டும்...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

செவ்வாய்க்குப் பிறகு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் !

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி தேர்தல்கள்...

தீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டைக் கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை!

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த X-press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மீளப் பெறுவதை கண்காணிக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கப்பலின்...

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம் – உட்செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

தாமரை கோபுரம் திறக்கப்பட்டதால் மூன்று நாட்களில் 7.5 மில்லியன் வருவாய் !!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர்...

Page 445 of 887 1 444 445 446 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist