Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!

மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!

அடுத்த மாதம் மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அங்கு வேலைகளுக்கு அனுப்பப்படுவதாக...

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார் பிரதமர் !

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார் பிரதமர் !

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

25 இழுவை படகுகளுடன் 189 இந்திய மீனவர்கள் கைது !

25 இழுவை படகுகளுடன் 189 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தில் இதுவரை 189 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன் 25 இழுவை படகுகளையும்...

இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்துள்ளது: ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்துள்ளது: ஊடகவியலாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித...

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பற்றாக்குறையான மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு !

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் எந்தவொரு வைத்தியசாலையிலும் கிடைப்பதில்லை என அதன்...

வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களை விபச்சாரிகளாக்கும் கடத்தல்காரர்கள் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களை விபச்சாரிகளாக்கும் கடத்தல்காரர்கள் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு...

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடவுச்சீட்டு தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களுக்கே சேவை இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தமது...

இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்!

பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்கும் – பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்...

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !

வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக செப்டெம்பர் 17ஆம் திகதி மாலை மூன்று பேர் மீன்பிடிக்க சென்றதாகவும், அவர்களில் ஒருவர்...

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்!

இன்று நியூயோர்க் செல்லவுள்ளார் அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய...

Page 444 of 887 1 443 444 445 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist