Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

சுதந்திரக் கட்சியின் பொறுப்பில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம் !

அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சுதந்திரக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்திருந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியது இந்தியா!

இலங்கை அதிகாரிகளுடன் முதல் சுற்று கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த 16 ஆம் திகதி நடத்தியுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டதாக இலங்கைக்கான இந்திய...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இரு நாட்களுக்கு மூடப்பட்டது !

சட்டப்பூர்வமாக பணம் அனுப்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம் !

வங்கிகள் மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதிப்பத்திரம்...

புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்தார் ரணில் !

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம்...

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா

ஆறு மாவட்டங்களுக்கு உடனடியாக யூரியா அனுப்ப உத்தரவு

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், ஆகிய பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கையின் தீர்மானம்

தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் – டலஸ்

தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல, அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தேசிய அரசாங்கங்கள் என்பது...

புதிய கூட்டணியின் பெயர், தலைமை தொடர்பாக தீர்மானிக்கவில்லை – விமல்

முறையான திட்டம் ஒன்று அவசியம் – விமல் ஆலோசனை

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையான திட்டம் ஒன்று அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இதற்கான அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் பற்றி...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

பொருளாதார நெருக்கடி குறித்து தெரிவுக் குழு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை !

2019 நவம்பரில் இருந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டலஸ் அழகப்பெரும...

அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார்- பிரதமர் தினேஸ்!

உள்ளூராட்சி தேர்தல் : சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

பொருளாதார நெருக்கடியால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஐ.நா.விற்கு தெளிவுபடுத்திய அமைச்சர்

பொருளாதார நெருக்கடியால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஐ.நா.விற்கு தெளிவுபடுத்திய அமைச்சர்

ஐ.நா. சபையின் 77வது பொதுச் சபைக்கு இணையாக அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற கல்வி மேம்பாடு உச்சி மாநாட்டில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார் உலகளாவிய கல்வி...

Page 443 of 887 1 442 443 444 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist