Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு !

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

அவசர உதவிக்கான அணுகலை விரிவுபடுத்தும் சர்வதேச நாணய நிதியம்!

உக்ரைனில் ரஷ்யாவின் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசரகால நிதியுதவி வழங்குவதற்கான வழிகளை சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்துவருகின்றது. உணவு விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு...

கண்டி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்!

கண்டி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்!

கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் வர்த்தமானியில் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் உத்தரவுகளுக்கு இணங்க, கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்...

இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை

இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை

சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என...

சர்வதேச பொறிமுறை அவசியம் என வலியுறுத்துவோம் – உலக தமிழர் பேரவை

சர்வதேச பொறிமுறை அவசியம் என வலியுறுத்துவோம் – உலக தமிழர் பேரவை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கும், பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதற்கும் ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தவுள்ளதாக உலக தமிழர் பேரவை...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

பயங்கரவாத தடைச் சட்டம்: மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லும் புலம்பெயர் முஸ்லீம்கள்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து புலம்பெயர் முஸ்லிம்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜெனீவாவில் இன்று இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51வது...

இலங்கை வந்தடைந்தார் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளர்!

இலங்கை வந்தடைந்தார் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungon நேற்று இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த...

பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிக்கை !!

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் விமல் வீரவன்ச நேற்று (11) எழுத்துமூலம் கோரிக்கை...

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி – சமந்தா பவர் அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி – சமந்தா பவர் அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் என சமந்தா பவர் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு உரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மேலதிகமாக...

Page 452 of 887 1 451 452 453 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist