Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விடுதலை !

தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு மொத்தம் 417 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று திங்கட்கிழமை 413 ஆண் கைதிகளும் 4 பெண்...

இலங்கையின் நிலவரம் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவலை !!

இலங்கையின் நிலவரம் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவலை !!

தற்போது நிலவும் நெருக்கடியானது இலங்கையில் மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கை வேண்டும் – ஜப்பான், அமெரிக்கா !!

சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும்...

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்துவிட்டது – ஐ.நா.வில் அயர்லாந்து சுட்டிக்காட்டு

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது...

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின்...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது...

அநுரவின் மீது முட்டை வீசியது நானல்ல என்கின்றார் அமைச்சர் பிரசன்ன !

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை!

பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

தேசிய பேரவையொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில்

நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய பேரவையொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தின் சமீபத்திய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறுகிய கால, நடுத்தர...

மகாராணியின் மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்

மகாராணியின் மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் இன்று திங்கட்கிழமை கையொப்பமிட்டுள்ளார்.

நாட்டை சீரழித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பைத்தியக்காரத்தனம் – அலவத்துவல

நாட்டை சீரழித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது பைத்தியக்காரத்தனம் – அலவத்துவல

இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டுசென்றவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்...

Page 451 of 887 1 450 451 452 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist