Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார் ரஞ்சன் ராமநாயக்க !

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார் ரஞ்சன் ராமநாயக்க !

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார். நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பாக அவர்...

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!

அதிமுக அலுவலக கலவர வழக்கு – ஓபிஎஸ் முதல் எதிரி

அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக , ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் உத்தரவை அடுத்து அவருடன்...

அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக்கூடாது என்கின்றார் கே.வி.தவராசா

அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக்கூடாது என்கின்றார் கே.வி.தவராசா

நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக...

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் கொள்ளை: சிறுவன் உட்பட ஐவர் கைது

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் சந்தேகத்தின் போரில் சிறுவன் உட்பட ஐந்து பேர் செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர...

ஒமிக்ரோன் எதிரொலி: கிறிஸ்மஸில் விமான பயணங்களுக்கு இடையூறு!

இலங்கை மீது விதிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை பல நாடுகள் தளர்த்தின!

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்காக கடுமையான பயண ஆலோசனையை விதித்திருந்த பிரான்ஸ் - நோர்வே - சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன....

ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

நண்பகல் 12 மணியளவில் சிறையில் இருந்து வெளியேறுகின்றார் ரஞ்சன் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக சிறைச்சாலை ஆணையாளர் ஒருவர் நீதியமைச்சுக்கு சென்றுள்ளார். சிறைச்சாலை திணைக்களத்திற்கு கடிதம்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம்!

வரலாற்று சிறப்பமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவ உற்சவம் ஷண்முக தீர்த்த கேணியில் இன்று காலை இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப...

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பம்

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே...

தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் சாணக்கியன் பேச்சு

தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் சாணக்கியன் பேச்சு

உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது குறித்து இரா.சாணக்கியன் விசேட...

Page 465 of 887 1 464 465 466 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist