Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் பயணிகள் பாதிப்பு!

50 சதவீதமான தனியார் பேருந்துகள் இயங்காது!

டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பேருந்துகள் இன்று (26) இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று டீசல் வழங்குவதாக...

ஊதியம் தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டி ஒரு இலட்சதிற்கும் மேற்பட்ட றோயல் மெயில் ஊழியர்கள் போராட்டம்

ஊதியம் தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டி ஒரு இலட்சதிற்கும் மேற்பட்ட றோயல் மெயில் ஊழியர்கள் போராட்டம்

ஊதியம் தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டி ஒரு இலட்சத்து 15 ஆயிரம் றோயல் மெயில் தபால் சேவை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கின்றது இந்தியா!!

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கின்றது இந்தியா!!

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே...

இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார் !!

இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார் !!

இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக உள்ளது. இலங்கையின் நிதி பற்றிய...

பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் !

பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் !

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை நோர்வே அரசாங்கம் இரத்து செய்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்,...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

நாடளாவிய ரீதியில் மீண்டும் கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி, முன்னதாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்த கையெழுத்து வேட்டையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத்...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!

பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டால், நாளாந்தம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய ஓமிக்ரான் திரிபு...

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

பிரதமராக கோட்டா: தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை

எந்தவித அனுமதியும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இந்த விடயம் தொடர்பாக...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான செயலமர்வை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்பாடு செய்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும்...

Page 466 of 887 1 465 466 467 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist