Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார் – பிரசன்ன ரணதுங்க

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு நிரந்தர உரிமைப்பத்திரம் – அமைச்சர்

நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காத குடும்பங்களுக்கு அவற்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காதவர்களுக்கு உரிமைப்...

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு  இன்று!

போர்க் குற்றச்சாட்டை கையிலெடுத்த சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினார் கோட்டா !

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார். அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய...

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணி அபிவிருத்தி இல்லை

காட்டு யானைகளின் வாழ்விடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை காணி அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்குவதில்லை என உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு காணிகளை வழங்கும்போது இருமுறை சிந்திப்படும்...

இலங்கைக்கு $45,000 நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கைக்கு $45,000 நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது. சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 'யுனிசெப்' ஊடாக...

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்- கொழும்பு பேராயர்

கொழும்பு பேராயருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுநோயால் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...

எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் – ஜனாதிபதி

நவம்பர் மாதம் இலங்கை திரும்புகின்றார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில்...

அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதம்: திகதிகள் அறிவிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும்,...

ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு : இருப்பினும் சில நிபந்தனைகள் என்கின்றார் நீதி அமைச்சர்

நீதிமன்றத்தை அவமதித்தமையை ஒப்புக்கொண்டு சத்தியக் கடதாசியை சமர்ப்பித்த பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவை, பொது மன்னிப்பில் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை இலங்கையை...

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம் என எச்சரிக்கை

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம் என எச்சரிக்கை

கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவ மனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை குடும்ப சுகாதார சேவை...

Page 478 of 887 1 477 478 479 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist