Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு !

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாக நீதிமன்றில் சி.ஐ.டி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல்...

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுகள் பறிக்கப்பட்டமை அநீதியான விடயமாகும் – வாசுதேவ!

ஜனாதிபதி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – 10 அரசியல் கட்சிகளும் தீர்மானம் !

சர்வகட்சி அரசாங்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி...

விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்

விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் – ஜனாதிபதி ரணில்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சி...

பெலோசி பயணம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் தாய்வானுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது சீனா !

பெலோசி பயணம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் தாய்வானுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது சீனா !

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து அந்நாட்டுடனான தனது வர்த்தகத்தை சீனா கட்டுப்படுத்தியுள்ளது. அவரது விஜயம் இடம்பெற்றால் கடுமையான விளைவுகள்...

106 பதக்கங்களுடன்  அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில்!

106 பதக்கங்களுடன் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில்!

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 42...

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

இலங்கைக்கு சீன கப்பல் : பாதுகாப்பை தீவிரப்படுத்தியது தமிழகம்

சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர்....

சீரற்ற வானிலை: ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை: ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 12,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீரற்ற காலநிலை...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் – ஐக்கிய மக்கள் சக்தி

சர்வகட்சி அரசாங்கம் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது, கட்சியின் அரசியல் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடி...

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்

டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர்...

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

பல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார் ஜனாதிபதி ரணில்!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அரசியல் கட்சிகளுடனான பேச்சு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக...

Page 487 of 887 1 486 487 488 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist