எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
யாழில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்பு!
2026-04-12
புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே நீதிமன்றம்...
6 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் தாக்குதலுக்கு உள்ளான குறித்த பாடசாலையின் அதிபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதிக நெருக்கடியை கொடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.எம்.எப் நிபந்தனைகளின் காரணமாகவே மின்சாரம் மற்றும்...
2022 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருப்பது உலகக் கிண்ணப் போட்டியைக் காண குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரை அழைத்துச் சென்றதை இலங்கை கிரிக்கெட் சபை...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (15) ஆரம்பமாகியுள்ளது. வான்கடே மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய...
கிரிக்கட் சபை தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை...
உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி இத்தாலி வீரர் ஜொனிக் சின்னர் வெற்றிபெற்றுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 8...
6 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முதல் பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தின்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம்...
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என தெரிவித்து ஐநா பொதுச்செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய கொடூரமான தாக்குதல், மருத்துவமனைகளில்...
© 2026 Athavan Media, All rights reserved.