பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில்...
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெலவும் விலகியுள்ளார். இன்று காலை, இந்த மனு...
அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு டானியல் மெட்வெடேவ் தகுதி பெற்றுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 8...
கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார இலங்கை கிரிக்கெட் சபை உடனான கோப் கூட்டத்தின் போது பங்குபற்றியமை குறித்து விசாரணை நடத்தப்படும் என...
நலன்புரி நன்மைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதி நியமித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய...
பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடம் இருந்து தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை கோருவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களின்...
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை தாம் ஆதரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற...
நியூசிலாந்தை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி பெற்றுள்ளது. 2023 ஆம்...
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. வான்கடே மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய...
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். இன்று இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சதமடித்ததன் மூலம்...
© 2026 Athavan Media, All rights reserved.