Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் – விஜித ஹேரத்

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற...

2,500 புதிய தாதியர்கள் நியமனம்

2,500 புதிய தாதியர்கள் நியமனம்

புதிதாக நியமனம் பெற்ற 2 ஆயிரத்து 519 தாதியர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுவதாக சுகாதார...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைப்பு!

மறு அறிவிப்பு வரும் வரை கோப் குழுவை கூட்ட முடியாது – சபாநாயகர்

மறு அறிவித்தல் வரை கோப் குழுவை கூட்ட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற இருந்த...

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார் – ஹரின் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில்...

தமிழ் மொழி பாடசாலைகளுக்கான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்

தமிழ் மொழி பாடசாலைகளுக்கான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி விபரம்

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும். இந்நிலையில் மாவட்ட...

காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தயார் – பெஞ்சமின் நெதன்யாகு

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

காசா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு மத்தியில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய...

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஈரானிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஹெஸ்பொல்லாவின் செயல்பாடுகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இன்று 54 இடங்களில் சுற்றிவளைப்பு...

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்களால் வரவு செலவுத்...

நீதித்துறை மீது விளையாட்டுத்துறை அமைச்சர் கடுமையான விமர்சனம் !

எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் – ரொஷான் ரணசிங்க!

தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனது பாதுகாப்பு குறித்து ஆராயுமாறும் சபாநாயகரிடம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய...

Page 48 of 887 1 47 48 49 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist