Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையில் சிறுவயதிலேயே கர்ப்பமாகும் இரண்டு இலட்சம் பேர் : கீதா குமாரசிங்க

இலங்கையில் சிறுவயதிலேயே கர்ப்பமாகும் இரண்டு இலட்சம் பேர் : கீதா குமாரசிங்க

2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதிலேயே கர்பமாவதாகவும் அவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகளீர், மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

கோப் குழுவில் ரஞ்சித் பண்டாரவின் மகன்  : விசாரணை என்கின்றார் சபாநாயகர்

“வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் எனது அனுமதி வேண்டும்” சபாநாயகர்

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வரைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் – ரஞ்சித் பண்டார

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் – ரஞ்சித் பண்டார

தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,...

சொந்த மண்ணில் வீழ்ந்தது இந்தியா : 6வது முறையாக சம்பியன் பட்டம் வென்றது அவுஸ்ரேலிய அணி

சொந்த மண்ணில் வீழ்ந்தது இந்தியா : 6வது முறையாக சம்பியன் பட்டம் வென்றது அவுஸ்ரேலிய அணி

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர் வெற்றிகளை பதிவு செய்யும் அணி என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் 6வது முறையாக அவுஸ்ரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது....

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

கோப் குழு தொடர்பில் ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !

கோப் குழுவின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று (20) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நாடாளுமன்றத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும்...

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேர் பிணையில் விடுதலை

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் – முன்னாள் நிதி அமைச்சர்

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். திவால்நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின்...

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும் – சமந்தா பவர்

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கும் – சமந்தா பவர்

இலங்கையுடனான பங்காளிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். மாலைதீவின் புதிய ஜனாதிபதி...

மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள் காரணமாக பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறியுள்ள 260 பேர்!

மாவீரர் நினைவேந்தலை தடை செய்ய பொலிஸார் முஸ்தீபு

மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை...

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி  சாதனை!!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!!

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள பெற்று சித்தியடைந்துள்ளார். 2000 ஆண்டிற்கு பின்னர்...

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுகின்றது – பிரசன்ன ஆதங்கம்

கிரிக்கெட் சபை மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நீதித்துறைக்கு பாதகமான தீர்ப்புகள்...

Page 47 of 887 1 46 47 48 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist