எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
செங்கடலில் சரக்கு கப்பலை கடத்திய ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் செய்து வரும் கொடூரமான செயல்களுக்கு பதிலடியாக, துருக்கியில்...
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் மற்றும் பணச் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் டிசம்பர் இடம்பெறவுள்ளது. அதன்படி அடுத்த மாதம்...
ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது. இந்நிலையில்...
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலாதிக்கம்...
2023 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண போட்டிக்கான அணியில் ஐந்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியா, இந்தியா,...
இத்தாலிய வீரரான ஜொனிக் சின்னரை தோற்கடித்து ஏழாவது முறையாக ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். குரூப் ஸ்டேஜில் அவரிடம் தோல்வியை தழுவிருந்தாலும்...
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்க்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இன்று தெளிவுபடுத்தி...
இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவடைந்ததும் இடைநிறுத்தப்பட்டுள்ள...
ஷம்மி சில்வா மற்றும் சுதத் சந்திரசேகரவிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒருவருக்கு அச்சுறுத்தல்...
© 2026 Athavan Media, All rights reserved.