Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பருவநிலை மாற்றத்தை கண்காணிக்க உதவும் புதிய செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது பிரித்தானியா

பருவநிலை மாற்றத்தை கண்காணிக்க உதவும் புதிய செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது பிரித்தானியா

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளை கண்காணிக்க உதவும் வகையில் பிரித்தானியாவின் நிதியுதவியில் கீழ் புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்படவுள்ளது. அதன்படி அட்லாண்டிக் விண்மீன் திட்டத்தில் போர்ச்சுகல் மற்றும்...

கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம்

கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு...

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? காணொளி குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில்...

தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு இலங்கையரும் வரிக் கோப்பு !

தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு இலங்கையரும் எதிர்காலத்தில் வரிக் கோப்புகளைத் திறக்க வலியுறுத்தப்படலாம் என அரசாங்க உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லை- நாமல்!

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கு நாம் மட்டும் பொறுப்பல்ல – நாமல் ராஜபக்ஷ

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை ஒரு குழுவினர் அன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று...

கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல் !

கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல் !

அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாவி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல்...

தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த

குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால் அதனை எதிர்கொள்ள தயார் – மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி!

வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி!

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை பாதியாகக் குறைக்க அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில் வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, தற்போது 70...

20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் : சந்தேகத்தில் ஒருவர் கைது !

20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் : சந்தேகத்தில் ஒருவர் கைது !

மேற்கு யோர்க்ஷயரில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணியளவில் Dewsbury இன் Ravensthorpe...

மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

நினைவேந்தலுக்குத் தடைகோரிய விண்ணப்பம் நிராகரிப்பு – மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் சற்றுமுன்னர் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி...

Page 45 of 887 1 44 45 46 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist