சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில்...
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில்...
சர்வதேச கிரிக்கெட் பேரவை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு மாற்றியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான...
இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான இளைஞர்கள் திடீரென உயிரிழப்பும் விகிதம் அதிகரித்துள்ள...
புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ் வேல்ஸில் உள்ள பாடசாலைகளுக்கு கோடை விடுமுறைகள் ஒரு வாரங்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் பின்தங்கிய மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றும்...
உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 110 மில்லியன் டொலர்...
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு...
தென் செங்கடலில் பகுதியில் சரக்குக் கப்பலை ஆயுதமேந்தியவர்கள் கைப்பற்றுவதைக் காட்டும் வீடியோவை யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் கப்பலின் கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளதோடு யேமன் மற்றும் பாலஸ்தீனிய...
குறைந்தது 12 பேரைக் கொன்ற மற்றும் பலரைக் காயப்படுத்திய காசாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலை மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதலை கட்டார் அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த...
காசாவில் 2.2 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை உள்ளதால் போரை நிறுத்துமாறு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அம்மக்களுக்கு எரிபொருள்,...
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்...
© 2026 Athavan Media, All rights reserved.