4 வருடங்களில் முன்பள்ளி, 10 இல் சாதாரணதர பரீட்சை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
4 வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) கேள்விக்கு பதிலளித்த...



















