Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சு

4 வருடங்களில் முன்பள்ளி, 10 இல் சாதாரணதர பரீட்சை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

4 வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) கேள்விக்கு பதிலளித்த...

பந்துவீச்சு நேரம் தொடர்பாக புதிய விதி – சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

பந்துவீச்சு நேரம் தொடர்பாக புதிய விதி – சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

கிரிக்கெட்டில் பந்துவீச்சு நேரம் தொடர்பாக புதிய விதியை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தயாராகி வருகிறது. அதன்படி, ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த கடிகாரம் பயன்படுத்தப்படும்...

24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் – கட்டார்

24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் – கட்டார்

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதை பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த கட்டார் உறுதிப்படுத்தியுள்ளது. கட்டாரின் வெளிவிவகார அமைச்சினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

இரண்டு வாரங்களுக்கு சனத் நிஷாந்த இடைநிறுத்தம் !

நாடாளுமன்றத்தில் நேற்று முறைகேடாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான குற்றவாளிகளுக்கு...

காஸாவின் பாடசாலைகள் மீது தாக்குதல் : 80 பேர் பலி

4 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணக்கம் !

ஹமாஸ் போராளிக் குழுவுடன் 4 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேலின் அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 6 வாரங்களாக தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மோதலை நிறுத்தவும் காசா...

தீவிரமடைந்து வரும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்!

நீதிபதி பதவி விலகல் : பொது பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பெறுவதற்காக காத்திருக்கும் சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...

சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனிக்கு தட்டுப்பாடு : அதிகபட்ச சில்லறை விலையும் நீக்கம்

உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நவம்பர்...

2023 வரவு செலவுத் திட்டம் : உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவு செலவுத் திட்ட உரை மீதான...

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை யாரும் தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்...

இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே...

Page 43 of 887 1 42 43 44 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist